ஆன்மீகமே உயிர்நாடி. கவிதைகள் என் சுவாசம். க்ரைம் நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வம். ஆதரிச எழுத்தாளர்கள் – திரு ரா கணபதி, திரு கல்கி, திரு ராஜேஷ்குமார். ஹாரி பாட்டரின் ரசிகை; குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதைகளும் எழுதுகிறேன்.
எந்தத் துறையில் எழுதினாலும் தர்மம், இறைநம்பிக்கை ஆகிய இரண்டும் குறையாது இருக்கவேண்டும் என்பது என் கொள்கை.